“மீட்கப்பட்ட பழனி கோவில் நிலம் மீண்டும் அபகரிப்பு: ரூ.100 கோடி முறைகேடு!”
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான தண்டபாணி சுவாமிகள் மடத்தின் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி இரண்டு தனிநபர்களின் பெயர்களில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்…
