மாமனார் குடும்பமே தாக்கிய அதிர்ச்சி வழக்கு! நீதிமன்றம் கொடுத்த மாஸ் தீர்ப்பு!
நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19.02.2022 அன்று மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சுரேஷ் நின்று கொண்டிருந்த போது, அங்கு…
