ரெட் அலர்ட் கேரளா! எபோலா வைரஸ் பீதி: திருவனந்தபுரம் ஆய்வகத்திற்கு பறந்த ரத்த மாதிரிகள்!
தெற்கு சூடானில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய 54 வயது பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்புத் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள்…
