“கொடூர பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு – அதிரடி முடிவு: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!
கடந்த மார்ச் 10ஆம் தேதி தூத்துக்குடி அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பிளஸ்2 மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் இரவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு…
