300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து மீண்ட சோழர் கால செப்பேடுகள் — பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு
நெதர்லாந்தில் உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சோழர் கால பெருமைகளை வெளிப்படுத்தும் பழமையான செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டின் பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு…
