தண்ணீரை நிறுத்தினால்.. இந்தியாவை குண்டு போட்டு அழிப்போம்… பாகிஸ்தான் பகீர் மிரட்டல்..!
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்குப் போர் மிரட்டல் விடுத்துள்ளார்.…
