“சாட்டிங்கில் தொடங்கிய காதல்… சடலமாய் மீட்ட போலீஸ்! Facebook காதலின் நெஞ்சை உலுக்கும் விபரீதம்!”
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புலிசரலா மண்டலத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மங்கினேனி வெங்கட சுப்பிரமணியம். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், லோகித் என்ற மகனும் உள்ளனர்.…
