வாய் தகராறில் முடிந்த உயிர்: சிவகங்கையில் 10-ஆம் வகுப்பு மாணவன் கொலை.. சீரழியும் இளம்தலைமுறை!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழச்சேவல்பட்டி அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் அஸ்வின் (15), அருகிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அஸ்வின், தனது நண்பர்களான கணேசன் மற்றும் அரவிந்த்…
