குலுங்கிய வீடுகள்.. அலறி அடித்து ஓடிய மக்கள்! ஆந்திராவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்..
வங்கக் கடலில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம்…
