ஈரானை உலுக்கும் மரண பயம்! தந்தையின் இறுதிச்சடங்கைப் புறக்கணித்த உச்ச தலைவர்!
ஈரானின் முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய உச்சநிலைத் தலைவருமான மொஜ்தபா காமேனி பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வரக்கூடிய ஆபத்துகள் காரணமாகவே…
