“விஜய் அரசுக்கு அன்புமணி விடுத்த ‘700 கோடி’ சவால்! ஆளுநர் உரையில் வருமா அதிரடி அறிவிப்பு?”
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கொள்கை முடிவு, தமிழக சட்டப்பேரவையின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து…
