மரண பயத்தைக் காட்டிய 7.8 நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்… பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் மிண்டானாவ் தீவை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சரங்கணி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்த…
