கோவையை உலுக்கிய கொடூரம்… சடலமாக மீண்ட சிறுமி
கோவை மாவட்டம் பல்லபாளையம் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பல்லபாளையம்…
