“வளர்த்தது 70 செடி… அரைச்சது கஞ்சா சட்னி… நெட்டிசன்களை அதிரவைத்த ஐடி மேனேஜர்!”
கேரள மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், போலீசார் “ஆபரேஷன் தூபான்” என்ற பெயரில் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா…
