கொலையா? தற்கொலையா? பெற்றோரின் நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்!
நெல்லையில் காதல் விவகாரம் காரணமாக பெண் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூலக்கரப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட செண்பராம்புதூர் பகுதியைச் சேர்ந்த சிவனு மற்றும் வைரம்மாள் தம்பதிகளின் மகள் அமுதா (20)…
