அமெரிக்கா மகனை பார்க்கப்போன பாசமலர்கள்..! வடலூர் வீட்டில் 103 சவரன் அம்போ..!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டி மற்றும்…
