கோவை சிறுமி கொலை அதிர்ச்சி – குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை என முதலமைச்சர் விஜய் உறுதி
கோவை சிறுமி கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நேற்று 10 வயது…
