“7 லட்சம் மோசடி முதல் 5 சவரன் கொலை வரை! தவெக பிரமுகர்கள் மீது பரபரப்பு புகார்கள்”
செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 73 வயதான விஸ்வநாதன் என்பவர், சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம்…
