“அன்று பனையூரில் தோளில் கை… இன்று கோட்டையில் மௌனம்!” – முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்களின் நேரடி கேள்வி!
சென்னை ரிப்பன் மாளிகை அருகே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
