17 வயது சிறுமிக்கு திருமணம்? தகவல் கிடைத்ததும் அதிரடியாக களமிறங்கிய போலீஸ்!
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ஒரு அங்கமான பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 17 வயது சிறுமிக்கு நடத்தப்படவிருந்த குழந்தைத் திருமணத்தை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தி, இதற்கு காரணமாக இருந்த உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த…
