“உஷார்… உங்க வீட்டு வேலைக்காரங்க பின்னணியில் இப்படி ஒரு நெட்வொர்க்கா? 15 சவரன் நகையை இழந்த குடும்பம்!”
வீட்டு வேலைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் தனியார் அறக்கட்டளை மூலமாக வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து கைவரிசை காட்டி வந்த பெண், தனது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
