“திருச்சியில் வீடுபுகுந்து வேட்டையாடிய போலீஸ்: ரகசிய அறையில் சிக்கிய 17,500 போதை மாத்திரைகள்.. அதிரடி ஆபரேஷன்!”
திருச்சி மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் திருச்சி மாநகரில்…
