“139 சவரனுக்கு கோவிந்தா..! கடையை பூட்டிவிட்டு குடும்பத்தோடு எஸ்கேப் ஆன ஓனர்.. ஆண்டிபட்டியில் பகீர் மோசடி!”
தேனி ஆண்டிப்பட்டியில் பரபரப்பு: 64 வாடிக்கையாளர்களின் 139 சவரன் நகைகளுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவு – 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் தேனி மாவட்டம்…
