நேபாள வெள்ளம்.. சில நிமிடங்களில் சரிந்த கோடிகளின் சாம்ராஜ்யம் – இரவல் சட்டையோடு நடுத்தெருவில் நின்ற இந்தியத் தொழிலதிபர்!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் இந்தியத் தொழிலதிபர் அசோக் குமார் சௌராசியா தனது வாழ்நாள் சேமிப்பு, கடைகள், கிடங்குகள் மற்றும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளார். 20…
