கோபத்தை வென்ற மனிதாபிமானம்! டெல்லி நீதிமன்றத்தையே உருகவைத்த தம்பதி!
தலைநகர் டெல்லியில் நீண்டகாலமாக நீடித்து வந்த குடும்பத் தகராறு மற்றும் சட்டப் போராட்டம் எதிர்பாராத திருப்பத்தை எடுத்துள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்திற்கு வந்த தம்பதியினர், இறுதியில் சமரசம் செய்து மீண்டும் இணைந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியைச்…
