உக்ரைன் போர்: இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி மிட்டலின் ஆலை மீது ரஷ்யத் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு..!
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம் தணியும் அறிகுறிகள் தென்படவில்லை. இரு நாடுகளும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யாவும் உக்ரைனும் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்தி…
