ஆட்சியைப் பிடிக்க 279 உயிர்கள் பலி..! இலங்கையை உலுக்கும் சதி.. ராஜபக்சே நாட்டை விட்டு ஓட தடை!
2019-ல் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் திருநாள் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர் இலங்கையின் முன்னாள் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே என்பவருக்கு,…
