“ஒரே நாளில் 125 ஜோடிகளுக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்!” நடந்தது எங்க தெரியுமா?
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் ஒரே நாளில் 125 திருமணங்கள் நடைபெற்றன. இதையொட்டி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் கோயில் நிர்வாகத்தின் சார்பில்…
