“ஒரே நொடியில் உயிர்பலி: மதுரையில் மின்னல் தாக்கிய கொடூரம்!”
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுமலை அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இன்று மதியம் பெண்கள் சிலர் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
