ரக்ஷா பந்தன் நாளில் நேர்ந்த கொடூரம்… ஆசையாய் வளர்த்த அண்ணனின் உயிரற்ற கையில் ராக்கி கட்டிய தங்கை!
தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 24 வயது அண்ணனின் உடலுக்கு, தங்கை கண்ணீருடன் ராக்கி கட்டிய நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷாத்நகர்…
