நீட் தேர்வு வினாத்தாள் கசிவு.. சிக்கிய மாபெரும் நெட்வொர்க்! சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்
மூன்றாம் தேதி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கனவோடு நீட் நுழைவுத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய…
