“மருத்துவ உலகை அதிரவைத்த ஆய்வு: தமிழக கர்ப்பிணிகள் நிலை கவலைக்கிடம்!”
சுகாதாரத் துறை நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களிடையே உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பதிவான கர்ப்பிணிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.…
