பள்ளி உணவில் உப்புக்கு பதிலாக கலக்கப்பட்ட சோப்புத்தூள்..? – 34 மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பர்சா அரசு நடுநிலைப் பள்ளியில், மதிய உணவின்போது உப்புக்குப் பதிலாக டிடர்ஜென்ட் தூள் தவறுதலாகப் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும்…
