இறந்துவிட்டார் என நினைத்து மார்ச்சுவரிக்கு கொண்டு சென்ற வாலிபர் உயிருடன் இருந்ததால் அதிர்ச்சி!
சிவகங்கையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சடலமாகக் கொண்டு செல்லப்பட்ட நவீன் என்ற இளைஞர் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடைப் பகுதியில் நவீன் என்ற இளைஞர்…
