“எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை..? 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் – உதயநிதி சரமாரி கேள்வி!”
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனம் முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், அதில் 4 இரட்டைக் கொலைகள், மேலும் 19…
