“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே…” கண்ணீரில் நனைய வைத்த மதுரை தந்த தமிழ் அமுதம்..!
தமிழ்ப் பட்டிமன்றத்தின் நிகரற்ற அடையாளம் சாத்தூர் சாலமன் பாப்பையா. தமிழர்களின் பண்டிகைக் காலங்களிலும், தொலைக்காட்சித் திரைகளிலும் தனக்கேயுரிய எளிய, நகைச்சுவையான தமிழால் பல தசாப்தங்களாக மக்களைக் கட்டிப்போட்ட…
