“தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத ஒரே நிறுவனம் NLC தான்!” – சட்டப்பேரவையில் எரிமலையாய் வெடித்த சௌமியா அன்புமணி!
“தமிழ்நாட்டிற்கு NLC நிறுவனம் தேவையில்லை; அதன் விரிவாக்கத்திற்காக மேலும் 60,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி…
