“கொடைக்கானலில் அப்படி என்னதான் நடக்குது? கொத்து கொத்தாக குவிந்த போலீஸ்.. பதறவைக்கும் பின்னணி!”
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில், குதிரை மேய்ப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த எல்லைத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியதால் அப்பகுதியில்…
