”ரத்தக் களரியான வடசென்னை.. மாறிமாறி பறந்த அரிவாள்கள்.. அலறியடித்து ஓடிய மக்கள்!
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வடசென்னை பகுதியில் இருதரப்பு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் கத்தி…
