“பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்தியா?! சிவகங்கை பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!”
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கத்திக்குத்தாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே அமைந்துள்ள மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
