“கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ன ஆவாங்க?” – பள்ளி ஆய்வில் கீர்த்தனா விட்ட வார்த்தை.. எகிறிய உதயநிதி..!
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசின் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் நடந்துகொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனப் பதிவு…
