”ஆணவக்கொலை ஆக்கப்பட்டதா பள்ளி மாணவனின் உயிர்? மதுரையை உலுக்கும் தமிழ்ச்செல்வன் மரணத்தின் பின்னணி!”
மதுரை ஆனையூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கிரிக்கெட் விளையாடச் சென்ற 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன், காயங்களுடன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
