‘10 மாதம் சுமந்து பெற்றேன்…’ மகளுக்கு நடந்த கொடூரம் – தாய் அதிர்ச்சி”
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
