குழந்தைகளின் அழுகையை நிறுத்த மது கொடுக்கும் தாய்மார்கள்..? குடிகாரிகளால் வெடித்த சர்ச்சை..!
சமூகத்தின் ஆன்மாவாகவும், பண்பாட்டின் வேராகவும் போற்றப்படுபவள் பெண். “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கவிமொழிக்கேற்ப, தாய்மை என்பதும், பெண்மை என்பதும் புனிதத்தின் அடையாளங்கள். ஒரு குடும்பத்தின் ஒழுக்கத்தையும், அடுத்த தலைமுறையின் நற்பண்புகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் பெண்கள்,…
