‘ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்தார்..! ராகுலின் சென்டிமென்ட் அஸ்திரம் பலிக்குமா..?
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியதோடு, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, தமிழகத்தின்…
