Tag: நயினார் நாகேந்திரன்

கைவிரித்த முக்குலத்தோர்..! சாத்தூரில் நயினார் சவுக்கடி..? குதூகலத்தில் அண்ணாமலை அடிப்பொடிகள்

தமிழக பா.ஜ.க.வின் முக்கிய முகங்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் வெற்றி வாய்ப்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்து, இம்முறை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியைத் தஞ்சமடைந்துள்ளார். ஆனால், வெளியூர்க்காரர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நயினாருக்கு, சாத்தூர் கோட்டை…