இருளைப் போக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்! மயிலாடுதுறையில் நிகழ்ந்த சோகம்;
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய லைன்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி நடுக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன், செம்மனார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர லைன்மேனாக பணியாற்றி…
