டான்ஸ் ஆட வந்த இடத்தில் விபரீதம்: கார் ஏற்றி இளம்பெண் கொலை… இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடன் காரில் மொத்தம் ஆறு பேர் இருந்ததாகவும், சுமன் சக்திவேல் என்பவரே காரை ஓட்டி சம்பவத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
