“காட்டுக்குக் கடத்தி அட்டூழியம் செய்த கும்பல்: திருவண்ணாமலை வழக்கில் அடுத்த ட்விஸ்ட்…
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர…
