நகை கொள்ளையில் சிக்கிய கில்லாடி… காட்டிக்கொடுத்த AI தொழில்நுட்பம்!
திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த வழக்கில், பலே கில்லாடியான பிரபல கொள்ளையனை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் குற்றவாளியை…
